Page 7 of 34
பொறுமையாக கேட்க அவளோ அமைதியாகப் பார்த்தாள். உள்ளுக்குள்
”என் பேர் ஆதிரை, எத்தனை முறைதான் கேட்பீங்க, நான்தான் பதில் சொல்லிட்டேனே” என அவள் பேசினாள்.
பழனியோ குழம்பியே விட்டான்
”அடக்கடவுளே இவங்களுக்கு என்னாச்சி, என்ன சொன்னாலும் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க, அபி வேற இப்படி மயங்கி கிடக்கறான், இப்ப நான் என்ன செய் ... span>” என சொல்ல அவளோ அதற்கும் குழப்பமாகவே முகத்தை வைத்துக் கொண்டு ”துர்கா யாரு” என கேட்க பழனியோ அவளின் குழம்பிய முகத்தை வைத்து எதையும் புரிந்துக்
This story is now available on Chillzee KiMo.
...