Page 4 of 9
அவன் மனதளவில் சிரமப்படுவானே என்று அவள் இப்போது பேசாமல் இருந்துவிட்டால் அவன் அதே மாதிரியே பேசிப்பேசியே அவள் மனதைக் கரைக்க முயல்வான்.
அவளால் அவனை எப்படி திருமணம் செய்து கொள்ள இயலும்? அதன் பிறகு அந்தக் குடுமபத்தாரின் வெறுப்பை எப்படி தாங்கிக்கொள்ள இயலும்? தன் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் ராஜா அண்ணாமலை தன் மகளைக் காண தவிக்கிறார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியில் வந்து வண்டியை நோக்கி நடந்து வரும்போது கேட்டான்.
"உன்னோட வாட்ச் எங்கே மகா? முன்பு கோல்டு வாட்ச் கட்டியிருந்தே. இப்ப ஏதோ வார் வைத்த