Page 8 of 9
அவன் சொல்லவில்லை என்றாலும் அவளுக்குப் புரிந்தது. அவனுக்கு அவளைப் பற்றி அறிய வேண்டும். அவளிடமே கேட்டுப் பார்த்தான். அவள் சொல்லவில்லை என்றதும் இந்த வழியை நாடியிருக்கிறான்.
தான் யார் என்று அறியாமல் அவன் விடமாட்டான் என்று தோன்றியது.
மனம் வலித்தது. அவனுக்கு மட்டுமா அவளைப் பிடித்திருக்கிறது. அவன் அவள் உயி ... மே என்று காரணம் சொன்னாள்.
அவர்கள் வந்த பிறகு அவர்கள் பரிசு தருவதுதான் தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று காரணம் சொல்லி சமாளித்தாள். யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
This story is now available on Chillzee KiMo.
...