Page 17 of 21
வெங்கடாச்சலமோ
“சொல்றதைக் கேளு அப்புறம் ஒரு முடிவு எடு”
”சரி சொல்லுங்க”
“நல்லாக் கேட்டுக்க, இப்ப வீரா தாமரை பக்கம் சாஞ்சிட்டான், நீயிருக்கறதால உன்கிட்டயும் வரான் போறான், இருந்தாலும், வீரா உன் பக்கமே இருக்கனும்னா அவனுக்கு பிடிச்ச தாமரையை உன் பக்கம் வைச்சிக்கிட்டா அவன் ... தான், அதை விட தாமரையை நீ ஏத்துக்கிட்டா வீரா கிடைப்பான், அப்புறம் என்ன வீராவுக்கு குழந்தை பிறந்தா நீதானே குழந்தையை நல்லபடியா வளர்க்கனும் இந்த முறை வீராவுக்கு பையன்தான்
This story is now available on Chillzee KiMo.
...