(Reading time: 35 - 69 minutes)
En ithayam kavarntha thamaraiye
En ithayam kavarntha thamaraiye

விடிகாலையில் 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தான் பாண்டியன் அதுவும் சரியான நேரத்தில் அலாரம் அடிக்கவே முதலில் எழ முடியாமல் தவித்தவன் பின்பு குழாயடியில் தண்ணீர் பிடிக்க வேண்டுமே என்ற கவனம் வரவே தூக்கத்தை உதறிவிட்டு எழுந்தான். தன்னை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த தாமரையை வெகுவாக ரசித்துவிட்டு அவளை எழுப்பாமல் மெல்ல நகர்ந்து எழுந்து வெளியே சென்றான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏன் அவன் செஞ்சா என்ன தப்புஎன கேள்வி கேட்க

அவர் ஏன் செய்யனும்என தாமரை கத்த அதற்கு சாவித்ரியும் அமைதியாகாமல் திருப்பி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.