Page 7 of 21
“அதுக்குத்தான் போயிருக்காங்க வந்துடுவாங்க நீ வா” என அவனை இழுத்துக் கொண்டு மற்றொரு திண்ணையில் அமர்ந்தவர் இன்று அவன் வேலை செய்தது பற்றி விசாரிக்க அவனும் தந்தையிடம் பேசிக் கொண்டே தெருவையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.
சாவித்ரியோ 3வது தெருவில் இருக்கும் கோயிலைக்கு செல்கிறேன் என கிளம்பியவர் வெங்கடாச்சலம் சொன்னது போல தங்கள் சொந் ... டுத்தடுத்த தெருவை வலம் வரலானார் சாவித்ரி.
அதோடு மாலை நேரம் என்பதால் பெரும்பாலும் அந்த தெருவில் ஆண்கள் அனைவரும் வெளியில் காத்தாட நின்று பேசிக் கொள்வது பெண்கள் கோலம் போடுவது அக்கம் பக்கம்
This story is now available on Chillzee KiMo.
...