Page 2 of 21
இயல்பாக, அதைக்கேட்ட சாவித்ரியோ அதிர்ந்தார்.
”இதப்பாரு தாமரை, நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன், வேலைக்காரங்க கிட்ட தினமும் பணத்தை காட்டிட்டா அப்புறம் வேலை ஓடாது எனக்கு எல்லாம் தெரியும், நீ அமைதியா இரு, பணத்தை சிக்கனம் பண்ண தெரியாம தாம்தூம்னு செலவு பண்ணா கடைசியில நீங்கதான் கஷ்டப்படனும்” என சொல்லியவர் உடனே வீராவிடம் வந்தார் ... த்துடன் அவளிடம் வந்து நின்றான் பாண்டியன்
This story is now available on Chillzee KiMo.
...
”சாப்பிடலாம்ங்களா” என கேட்க அவளும் சரியென தலையாட்டவும் அவளுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து எழுந்தான்