Page 8 of 21
வசிக்கும் பெண்களிடம் கதையளப்பது இயல்பு, அதனால் சாவித்ரிக்கு அனைத்தும் வசதியாகிப் போனதை அனைவரும் தெருவில் இருந்தபடியால் கெத்தாகவே தாமரையின் கையை பிடித்துக் கொண்டு நடக்க தாமரையோ ஊருக்கு புதியவள் என்பதால் பே வென வேடிக்கை பார்த்துக் கொண்டு மெதுவாக நடந்தாள்.
இவர்களின் செயலைக்கண்டு அனைவரும் மெச்சிக் கொண்டார்கள். இப்படியே எல்லா தெருவையும் வட்டமடித்துவிட்டு நேராக ... யில் தரிசனம் முடிந்த உடன் சிறிது நேரம் அங்கு ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்தார்கள் இருவரும். தாமரைக்கு கால் வலி வர ”ஆஆஆ” என புலம்ப சாவித்ரியோ
This story is now available on Chillzee KiMo.
...