Page 18 of 21
பிறப்பான் இந்த வீட்டுக்கு வாரிசு வரனும்ல” என சொல்லி அவருக்கு பேரக்குழந்தைகள் மீதான ஆசையை மூட்டிவிட சாவித்ரியின் மனதில் வீராவின் குழந்தையை கொஞ்ச வேண்டும் என்ற ஆசை நெருப்பாக கொளுந்துவிட்டு எரிந்தது.
அவரின் பிரகாசமான முகத்தைப் பார்த்த வெங்கடாச்சலமும் பிரச்சனையை தீர்ந்துவிட்டது என நினைத்து நிம்மதியாகி தன் வேலையை பார்க்கச் சென்றார்.
தாமரையோ குளித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து உனக்கு மருதாணி வைச்சி விட்டேனே சிவந்திச்சா இல்லையான்னு எனக்கு காட்டினியா நீ” என கேட்க தாமரையோ தன்னிடம் இருந்த பையை அவரிடம் தந்துவிட்டு இரு கையையும் விரித்து காட்டினாள்.