Page 4 of 12
அந்த கிராமத்தை நோக்கி செலுத்தினான்....
சாலையின் இரு பக்கமும் பச்சை பசேல் என்ற வயல் வெளிகளுடன் அழகாக மிளிர்ந்தது அந்த கிராமம்... நகரத்தின் இரைச்சல் இல்லாமல் மனதிற்கு இதம் தருவதாய் இருக்க, மாலையில் இங்கு வந்துதான் காதலை சொல்ல வேண்டும் என்று குறித்து கொண்டான்....
அந்த வயல் வெளிகளையும் அங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள் சொல்லி கொண்டவன் அவளை பார்த்து புன்னகைத்தான்...
பின் மலர் அவனை அழைத்து சென்று அந்த தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மணியம்மை என்பவருக்கு அறிமுக படுத்தினாள்....