Page 25 of 28
அணைத்துக் கொண்டு கண்கள் மூடினான். ஆதிரையும் தான் பாதியில் விட்ட சக்தி பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்தாள். அவனுக்கு அவளின் அருகாமையே சுகமாக இருந்தது கூடவே தன் உடலுக்குள் புதிதாக ஏதோ மாற்றம் ஏற்படுவதையும் அறிந்தான், அந்த மாற்றமானது ஆதிரை தரும் சக்தியால் வந்தவை, அதை அறியாத அபியோ அவளின் காதலால் தனக்குள் புது மாற்றங்கள் ஏற்பட்டதாக நி ... அபிதான் காய்ச்சலால் இருக்கிறான் என்றால் ஆதிரைக்கும் காய்ச்சல் இருப்பதைக் கண்ட சுஜாதாவோ ”இவளுக்கும் காய்ச்சல் இருக்கே” என கவலையாகச் சொல்ல பாட்டியோ
This story is now available on Chillzee KiMo.
...