Page 26 of 28
”அது வைத்தியர்கள் மூலிகை எண்ணெயால குளிபாட்டினாங்கள்ல, அதனால உடம்புல இருக்கற விஷம் வெளிய போயிருக்கும், சில சமயம் இதனால காய்ச்சல் வரும் தப்பில்லை, பயப்பட வேணாம் வைத்தியர் கொடுத்த மூலிகை சாறை கொடுக்கலாம்” என சொல்லிவிட்டு அவர் மூலிகை சாறு கொண்டு வர செல்ல சுஜாதாவோ ஆதிரையிடம்
”உனக்கு பரவாயில்லையா நீ வ ... ”ப்பா குளிருது பூங்குழலி அதைக் கொடு” என கேட்க அவளோ அதை தரையில் எறிந்துவிட்டு அவன் போர்த்தியிருந்த போர்வையை விலக்கினாள், அடுத்து சால்வையை இழுத்து
This story is now available on Chillzee KiMo.
...