Page 15 of 22
பெற்றோர்களை கட்டி தழுவி விடை பெற்றாள்...
கார் வரை வந்தவர்கள் கார் கிளம்பவும் கை அசைத்து விடை கொடுத்து தன் மகளை அனுப்பி வைத்தனர் நிம்மதி மற்றும் சந்தோசத்துடன்....
திருமணம் ஆகி இத்தனை நாளில் ஒரு நாள் கூட வந்து தங்கியிருக்காத தங்கள் மகள் இங்கு வந்து ஒரு வாரம் தங்கி விடவும் இருவருக்குமே கவலையாக இருந்தது...<
...
This story is now available on Chillzee KiMo.
...
ong>ரில் அமர்ந்திருந்த மதுவந்தினிக்கோ இன்னுமே நம்ப முடியவில்லை... தன் கணவனே தன்னை அழைக்க வந்திருப்பதை...
நேற்று மாலை சுகந்தி வந்து விட்டு சென்ற பிறகு அன்று இரவு மது ஏதோ யோசித்து