Page 1 of 29
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 01 - சசிரேகா
இந்த கதையை சில்சியில் பிரசுரம் செய்ய வாய்ப்பு தந்தமைக்கு சில்சி டீமுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பான வாசகர்களே இக்கதையில் ஏதேனும் குறைகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள் உங்களது கமெண்ட்டுக்கள்தான் என்னுடைய எழுத்தார்வத்திற்கு ஊக்குவிப்பாக உள்ளது. இக்கதை வாசகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி
முன்னுரை
எதிர்பாராமல் நடைபெறும் திருமணத்தால் தாமரை மேல் நீர்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்கின்றனர். அவர்கள் வா ... >பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
என்று அழகாக பாடிக் கொண்டிருந்தார் லட்சுமி. அதை வீட்டில் இருந்த அனைவருமே கேட்டுக்
This story is now available on Chillzee KiMo.
...