(Reading time: 50 - 99 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

வருவாங்க”

டேய் ஒழுங்கா பேசு அவங்க உன்கிட்ட கெஞ்சினாங்களா

இல்லை இல்லை அப்படின்னு இல்லை பாட்டி சொன்னாங்க அவ்ளோதான்

அதான் பார்த்தானே, உன்னையும் அவங்கதான் சோறு போட்டு வளர்த்தாங்க, அதை மறந்துடாத, அவங்க நல்லவங்க தெரியும்ல, எனக்கு எப்ப பசி வந்தாலும் சரி நான் கேட்கறதுக்குள்ள அவங்களே என் முகத்தை பார்த்து பசி அறிஞ்சி சாப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் தம்பி”

ஆஆ அப்படி வா வழிக்கு, தம்பியிருக்கறப்ப நீ ஏன் முடிவெடுக்கனும், எதைப் பத்தி நினைக்கனும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான், நீ நிம்மதியா இரு, சத்தமில்லாம நானே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.