Page 12 of 29
நினைத்துக் கொண்டார்கள்.
ரங்கனுக்கும் சின்னதம்பி என்றால் உயிரளவுக்கு பாசம் அதிகம் சின்னதம்பியும் அந்த வீட்டில் வேலைகளை செய்துக் கொண்டு ரங்கனுக்கு துணையாக இருப்பான், அவனை வேலைகாரன் என யாருமே கருதுவதில்லை, ரங்கனை அவன் அண்ணா என பாசமாக அழைப்பதும் ரங்கனும் அவனை தன்கூட பிறக்காத தம்பியாக பாவிப்பதையும் கண்டு வீட்டு வேலைக்காரர்கள் கூட சின்னதம்பிக்கு மரியாதை அளிப்பார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்களை விட்டு போயிடும், சீக்கிரமா அண்ணாவை அனுப்பிவிடுங்க நேரமாகுது அம்மா“ என வீட்டு வாசலில் நின்றபடியே கத்திக் கொண்டிருந்தான், அதைக் கண்ட ரங்கனின் தந்தை வைகுந்தனோ