(Reading time: 50 - 99 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

பாட்டி எல்லாத்தையும் இழுத்து வைச்சிக்கனும், அழகா ரெஸ்ட் எடுக்கலாம்ல அதை விட்டுட்டு, வீட்ல இருக்கற எல்லாரையும் வேலை செய்ய வைக்கறேன்னு தொல்லை பண்றாங்க, நீதான் என்ன ஏதுன்னு கேட்கறது” என கேட்க ரங்கராஜனோ சிரித்துக் கொண்டே

அது தொல்லையில்லைடா, தாத்தா இறந்த துக்கத்தை மறக்கனும்னு நினைச்சி வேலை வாங்கறாங்க, சும்மா பாட்டியை குறை சொல்லாம ஒழுங்கா வேலையை பாரு<

...
This story is now available on Chillzee KiMo.
...

அண்ணா விடுண்ணா அழாத விடு, இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படியே கவலையா இருப்பியாம்

இதை ஏன்டா பாட்டி என்கிட்ட சொல்லாம உன்கிட்ட சொன்னாங்க, என் கூட பேச

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.