Page 3 of 29
கடவுளிடம் காட்டிக் கொண்டிருந்தான்
அவனை தேடி வந்த அவனது தந்தையோ அறையில் கடவுளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவனை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி அவனை அழைத்துக் கொண்டு முறைப்படி தாத்தாவிற்கு செய்ய வேண்டிய அனைத்து ஈமகாரியங்களையும் ரங்கராஜன் கையால் செய்து முடித்தார் அவரின் தந்தை வைகுந்தன்.
16வது நாள் காரியம் முடிந்த பின்பு அந்த வீடே ஓய்ந்து அமைதியானது.
...
This story is now available on Chillzee KiMo.
...
நிறுத்தனும், இப்படி நீயே உடைஞ்சிப் போனா அப்புறம் உன் பாட்டிக்கு யார் ஆறுதல் சொல்வா, அங்க பாரு நீ அழவும் உன் பாட்டியும் அழறத, ஏன்டா எங்கம்மாவை அழவைச்சிப் பார்க்கற, இதுக்கப்புறம் யாரையும்