Page 4 of 29
அழவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டதா நேத்து சொன்ன, இப்ப என்னாச்சி உன்னால எல்லாரும் அழறாங்க பாரு” என சொல்ல ரங்கராஜன் உடனே தலையை தூக்கி பாட்டியை பார்க்க அவரோ கண் கலங்கி இருப்பதைக் கண்டு நொந்துப் போனான்
”அழாத பாட்டி” என சொல்லியபடியே பாட்டியின் கண்ணீரை துடைத்துவிட்டு தனது கண்ணீரையும் துடைத்துக் கொண்டான் ரங்கன்
”நான் ... ங்கிக் கொள்ளாமல் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் ரங்கராஜனோ தனது பால்ய சினேகிதனான தன்னை விட வயதில் சிறியவனான சின்ன தம்பியை எப்போதும் தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தபடியால் அவன் பேசிய
This story is now available on Chillzee KiMo.
...