(Reading time: 50 - 99 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொண தொண பேச்சுகளை கேட்டு கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறினான்.

ரைஸ்மில்லில் கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கராஜனிடம் தயங்கியபடியே வந்து நின்றான் சின்னதம்பி.

எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலையே, பாட்டி வேற விசயத்தை சொல்ல சொல்லிட்டாங்க, விசயம் சொன்னா அண்ணா மனசு கஷ்டப்படும், அதை நம்மால தாங்க முடியாதே இந்த பாட்டியே இதை சொல்லியிருக்கலாம்ல, விவகா

...
This story is now available on Chillzee KiMo.
...

ம், அதைவிட்டுட்டு அறிவுரை சொன்னா எப்படி, இதே அண்ணியா இருந்திருந்தா தொண்டை கட்டுதுன்னு நான் சொல்றதுக்குள்ளேயே கசாயம் கொடுத்து இருப்பாங்கள்ல” என இயல்பாக சொல்ல ரங்கனோ

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.