Page 11 of 29
பல காரியங்களை முடிச்சிட்டு வெற்றியோட வரேன்ங்கறேன், நீதான் அடிக்கடி குறுக்க வந்து கெடுக்கற” என சின்னதம்பி தன்னை பற்றியே பெருமையாக புராணம் வாசிக்க அதை தாங்க முடியாமல் நொந்துப் போன ரங்கனோ
”ஷ் யப்பா சாமி முடியலை, முதல்ல உன் புராணத்தை நிறுத்துடா கேட்டு கேட்டு காது வலிக்குது அடுத்த வார வேலையையும் இப்பவே செய்ய ஆரம்பிக்கலாம் வா வா” என அழைக்க ... வீட்டில் இருப்பவர்களை உரிமை பாராட்டியும் உறவு கொண்டாடியும் வளர்ந்து வந்தான், அதை யாருமே தவறாக நினைக்கவில்லை அவனது பாசமும் விசுவாசத்தையும் நேர்மையையும் கண்டு அனைவரும் அவனை அந்த வீட்டில் ஒருவனாக
This story is now available on Chillzee KiMo.
...