Page 16 of 29
”போடா உனக்கு தரமுடியாது”
”அப்புறம் ஏன் கூப்பிட்டீங்க”
”இதை தரத்தான்” என அவனது கையில் துணி மூட்டையை சித்தி தர அதை வாங்கிக் கொண்டு ரங்கனை பாவமாக பார்க்க அவனோ
”பணம் கொடுத்தாங்கடா அது போதும் சரியா”
”ம்” என பலமாக தலையாட்டிவிட்டு வெளியே சென்றான் சின்னதம்பி.<
...
This story is now available on Chillzee KiMo.
...
ளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த தீர்த்த நீரை பெற்றுக் கொண்டு சின்னதம்பி மற்றும் அன்னம்மாளுடன் காசிக்கு செல்ல ரயில் பயணத்தை மேற்கொண்டான்.