Page 18 of 29
என் பசியை ஆத்தினீங்களே, உங்களுக்காக இதைக் கூடவா நான் செய்ய மாட்டேன்” என சொல்ல அன்னம்மாளோ சின்னதம்பியை தேடினார்
”இந்த பயலை எங்க காணலை, அங்க இங்கன்னு குரங்கு மாதிரி ஓடிக்கிட்டு இருந்தான் இப்ப பார்த்தா ஆளைக் காணலையே”
”ஏன் என்னாச்சி ஏதாவது வேணுமா”
”ஆமாம்பா கங்கை தீர்த்தம் கொண்டு போகலாம்னு, வீட்ல பூஜையறையில வை ... க்க அம்புஜமோ கண்கள் கலங்கி உருக்கமாகப் பேசினார்
This story is now available on Chillzee KiMo.
...
”மார் மேலயும் தோள் மேலயும் தூக்கி வளர்த்த புள்ளை இன்னிக்கு நான் பாரமா இருக்கேன்னு என்னை விட்டு போயிட்டான்.”