Page 22 of 29
”சார் விட்டுடுங்க சார் என்னை, நானே கஷ்டத்தில இருக்கேன் சார், ஊர் பூரா கடன் சார் நம்புங்க சார்” என சொல்ல அதை யாரும் நம்பவில்லை
அவனிடம் பேசுவது வீண், என்ன செய்தாலும் சொன்னாலும் தாயை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பவனை அடித்து திருத்துவது நல்லதல்ல என புரிந்துக் கொண்டவன் இன்னொரு விதமாக பிரச்சனையை கையாண்டான்< ... டா நான் சொன்னது பலிக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா அப்படின்னா கோடீஸ்வரியாகனும்னு நினைச்சிக்க வேண்டியதுதானே, அப்படி நினைச்சிருந்தா உனக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்குமா”