Page 21 of 29
நீங்க நிம்மதியா வாழலாம்”
”எனக்கு இவ்ளோ பெரிய உதவி செய்றியே, கைமாறா நான் உனக்கு என்ன செய்வேன்னு தெரியலையே” என அவர் கண்கள் கலங்க பேச அதுவரை அங்கு ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த சின்னதம்பியோ உடனே அம்புஜம் பாட்டியிடம் வந்தான்
”ஒண்ணு செய் பாட்டி அண்ணாவுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகனும்னு ஆசிர்வாதம் பண்ணு அது போதும், அண்ணா கல்யாணம் ... an>. பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை என கல்கத்தாவிலேயே 3 நாட்கள் தங்கி சின்னதம்பியுடன் அலைந்து திரிந்தான், ஒருவழியாக அம்புஜத்தின் மகன் அடங்கினான்
This story is now available on Chillzee KiMo.
...