Page 25 of 29
”ஆனா அண்ணா நாம அப்படியே தனியா போய் வரலாமே”
“உனக்கு சைட் அடிக்கனும்னா நீ தனியா போ, நான் பாட்டியோட போறேன்”
”அதெல்லாம் வேணாம் ஏதோ நீ கேட்கறதால விட்டுக்கொடுக்கறேன் சரி சரி வா போவோம்” என பெருந்தன்மையாக பேசிவிட்டு முன்னால் செல்ல அவனது பேச்சைக் கேட்ட ரங்கனோ சிரித்தான் அன்னம்மாவோ
”சரியான வாலு எப்படித ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்து முடித்து சாப்பிட்டு தெம்பாக ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள், முதலில் அவர்கள் சென்ற இடம் ஹவுரா பாலம்தான், நீண்டிருந்த