Page 27 of 29
ஜோடியில் இருந்த பையனோ இவர்களைக் கண்டதும் பயத்தில் ஓடியேவிட்டான், அவனை நம்பி வந்த பெண்ணோ இவர்களிடம் மாட்டிக் கொண்டாள்.
அவளை அவர்கள் சுற்றி வளைத்து தொல்லை செய்வதைக் கண்டதும்தான் சின்னதம்பி அவளை காப்பாற்ற எண்ணி அந்த பெண் இருக்குமிடம் நோக்கி தலைதெறிக்க ஓடினான்.
அதை அறியாத ரங்கனோ அன்னம்மாவின் காலை தன் கையால் அழுத்திவிட அதற்கு அவரோ
”வேண ... செல்ல முயல பாட்டியும்
This story is now available on Chillzee KiMo.
...
”இருப்பா நானும் வரேன்” என அவர்களுடன் கிளம்பினார்.
சின்னதம்பியும் ரங்கனை அவசரமாக அழைத்துக் கொண்டு சென்றான், அதே பூங்காவின்