(Reading time: 36 - 72 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

போய் கூட்டிட்டு வாடா... “ என்றார் பாவமாக...

அவன் மாட்டேன் என்று  திரும்ப அதே பாட்டை பாட

“டேய்.. பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போறதெல்லாம் காலம் காலமா நடக்கறதுதான் டா.. அவ்வளவு ஏன்... உங்கப்பா கிட்ட சண்டை போட்டுகிட்டு எத்தனை நாள் நான் என் ஆத்தா வீட்டுக்கு போயிருக்கேன் தெரியுமா ?? ..

கல்யாணம் முடிஞ்சு பம்பாய் போறதுக்கு முன்னாடி ஒரு மூனு மாசம்

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கயும் போய்தான் ரமணி வீடு இருக்கே... அப்பவும் அடிக்கடி கோவிச்சுகிட்டு ரமணி வீட்டுக்கு போய்டுவேன்.. என்னை பார்த்ததும் என் புருசன் கிட்ட கோவிச்சுகிட்டு வந்திருக்கேனு தெரிஞ்சுடும்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.