(Reading time: 36 - 72 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

அதை கண்டு அவர் கதறி அழுததும் அப்புறம் தன் திருமணத்திறகாக வருந்தி கவலை பட்டு அதுவும் சிக்கலாகி   இப்பொழுதுதான் கொஞ்ச காலமாக  நிம்மதியாக சந்தோசமா இருந்தார் சிவகாமி....

அதுவும்  மது வந்த பிறகுதான் அந்த வீட்டிலயே ஒரு கலை வந்திருந்தது.....

அவள் வேசக்காரியா இருந்தாலும் தன்  அன்னையிடமும் தங்கையிடமும் நன்றாகத்தான் நடந்து கொண்டாள்..

அவ்வளவு ஏன் ரமணி மா வையே

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து போன வேதனையையும் கவனித்து கொண்டுதான் வந்தான்..

அவனுக்குமே தெரிந்தது தன்னிடம் வந்திருந்த மாற்றம்...

தன் தோற்றம்தான் அவளை வருத்துகிறது என்று  புரிய அவனுமே மெல்ல அவளை  திரும்பி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.