Page 17 of 22
அப்படி பார்க்கவே அவளுக்கு அழுகையாக வந்தது.... எப்படி கம்பீரமாக இருந்தவன் இப்படி ஒரே வாரத்தில் இப்படி ஆகிட்டானே....
“சே.. எல்லாம் என் முட்டாள் தனத்தால்... நான் பாட்டுக்கு என் வீட்டுக்கு வராமல் இருந்திருக்கணும்.. “ என்று தன்னையே நொந்து கொண்டிருந்தாள் மது....
மது தன் பிறந்த வீட்டிற்கு சென்ற முதல் இரண்டு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
சிவகாமிக்கும் இனிமேலும் இதை இப்படியே விடக்கூடாது என தோன்ற தன் மகனை காலையில் பிடித்து கொண்டார்....
“டேய் நிகிலா... நம்ம வீட்டு மகாலட்சுமி அடுத்த வீட்ல இருந்தா அது நமக்குதான் அசிங்கம்...