(Reading time: 36 - 72 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

பார்க்க அவனும்  அதிர்ச்சியாகி போனான்.... அவளுமே நன்றாக இளைத்திருந்தாள்....

தன்னை போலத்தான்  அவளும் கஷ்ட பட்டிருக்கிறாளோ??  படட்டும் .. என்னை  ஏமாற்றினாள்  இல்லை... அனுபவிக்கட்டும்.. " என்று  மீண்டும் இறுகி போனான்...

பின் அவளிடம் திரும்பி

"ஏய்.. இங்க பார்... அம்மா கெஞ்சி கேட்ட தால் தான் உன்னை அழைத்து செல்ல நான் வந்தேன்.. அவங்களுக்கு இன்

...
This story is now available on Chillzee KiMo.
...

திரும்பியவர் உள்ளே வந்து கொண்டிருந்த  தன் மறுமகளை கண்டதும் வேகமாக எழுந்து வர, மதுவும் ஓடி சென்று சிவகாமியை கட்டி கொண்டாள்..

"சாரி அத்தை...  " என்று ஏதோ சொல்ல வர,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.