Page 3 of 32
பெங்காலியில் பேசியே பழகிவிட்டாள்.
மிர்ணாளினியின் தந்தை தேவராஜ் கண்டிப்பானவர் என்பதால் ரோஹித் தன் காதலை சொல்லாமல் மறைத்து வைத்தான். அதே போல மிர்ணாளினியும் தனது காதலை சொல்லத் தயங்கி தனது நண்பி சாகரிகாவிடம் சொன்னாள்
”எனக்கு ரோஹித்தை ரொம்ப பிடிக்கும், எனக்கு என்ன தேவை, என்ன பிடிக்கும் எல்லாமே அவனுக்குத் தெரியும், என்னை விட அவனை பத்திதான் நான் ... விட்டு உன்னை கூட்டிட்டுப் போயிடுவாரு இல்லைன்னா ரோஹித் குடும்பத்தையே காலனியை விட்டு விரட்டிடுவாரு
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே ஏன் என் அப்பாவை பத்தி இவ்ளோ மோசமா பேசற, அவர் நல்லவரு, வெளிய