Page 10 of 32
சாப்பிடலாம், அப்பா கேட்டா சாகரிகா பெயர் சொல்லிடலாம் அவரும் எதுவும் தப்பா நினைக்க மாட்டாரு, ரோஹித் வந்திருப்பானோ ஃபோன் பண்ணி கேட்கலாம்” என நினைத்தபடியே ஒரு ஆட்டோவில் ஏறிய மிரு நேராக பார்க்குக்கு சென்று சேர்ந்தாள்.
அவள் சென்ற பின்பே ரோஹித் வந்தான். அதில் அவள் நிம்மதியானாள்
”ஓகே நல்லவேளை ரோஹித் இப்பதான் வரான், நாம லேட்டா வந்திரு ... லும் அதை அப்படியே கேட்டு செய்வேன், இனிமேலயும் நீ என்ன சொன்னாலும் அப்படியே செய்வேன், இன்னும் அதிக உரிமையோட செய்வேன்
This story is now available on Chillzee KiMo.
...