Page 14 of 32
சொல்லவில்லை, அவள் வைத்திருந்த வாழ்த்து அட்டையும் கிப்டையும் வைத்து அவர்களே ஏதோ புரிந்துக் கொண்டு இப்போது தாலி கட்டுமாறு வற்புறுத்தினார்கள். அவர்களின் அந்த செயலால் மிருவோ பயந்துவிட்டாள்.
இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே பயம் அவளது தந்தைதான், அவர் என்ன நினைப்பார் என நினைத்து கலங்கினாள். அதே சமயம் ரோஹித் மீது நம்பிக்கையும் வைத்திருந்தாள், கட்டாயம் அவன ... த்த வந்தவர்களின் ஒருவன் மிருவிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன காதலிக்கறீங்கதானே என்னவோ பயப்படற, இவன் யாரு உன் காதலனா இப்படி பயப்படறான், உனக்கு வேற ஆளே கிடைக்கலையா, இவனை நம்பி இவ்ளோ தூரம்