Page 17 of 32
புரியவில்லை
”என்ன சொல்றீங்க என்ன இது, அவளை விடுங்க” என கத்த அவர்களோ அவனது மொழி புரியாமல் போகவே அதில் ஒருவன் மிருவை எப்படியோ நெருங்கி அவளது கழுத்தில் சிறிய கத்தியை வைத்தான். அதில் அவளே பயந்துவிட்டாள், கத்தி வைத்தபின்புதான் ரங்கன் சற்று நிதானத்திற்கு வந்தான், அதுவரை அவர்களை போட்டு அடித்து உதைத்துக் கொண்டிருந்தவன் இப்போது அவர்களால் அவளி ... ழுவினரோ உடனே அந்த செயினை தர அதை வாங்கி அதன் அர்த்தத்தைப் பற்றித் தெரியாமல் உடனே மிருவின் கழுத்தில் மாலை போல போடவும் அவள் விக்கித்து போய் நின்றாள். அதைக் கண்ட சின்னதம்பியோ
This story is now available on Chillzee KiMo.
...