Page 18 of 32
”அண்ணா என்ன செய்ற”
”வேற வழியில்லை இந்த செயினை போட்டா அவளை விட்டுடுவாங்க, அதான் அப்படி செய்றேன்”
”இது என்ன செயின்னு”
”தெரியலையே எதுவோ ஒண்ணு அவள் உயிரோட தப்பிச்சிட்டாளா அது போதும் விடு” என்றான்
அந்த குழுவினரோ அவனது செயலைக் கண்டு அமைதியாகி விலகினார்கள், அதில் ஒருவன் மட்டும் ரங்கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பயத்தில் அமைதியாகி சற்று விலகி நின்றான். அவளது அழுகையைக் கண்ட சின்னதம்பியோ
”என்ன அண்ணா இது, அண்ணி அழறாங்க என்னாச்சி அவங்களுக்கு” என கேட்க ரங்கனோ