(Reading time: 57 - 113 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

உன்னை காப்பாத்த நினைச்சி இப்படி ஆயிடுச்சி பயப்படாத நான் சொல்றதை நம்பு” என அவன் பேச பேச அவளுக்கு திக்பிரமையில் மயக்கம் வருவது போல ஆனது. அவளின் அந்த பரிதாபமான நிலையைக் கண்டு அதிர்ந்த ரங்கனோ

என்னடா இந்த பொண்ணுக்கு பயத்தில மயக்கம் வரும் போல இருக்கே

காப்பாத்துண்ணா

எப்படிடா

...
This story is now available on Chillzee KiMo.
...

பின்னாடியே சென்ற சின்னதம்பியை பிடித்தான் ரங்கன்

போய் சாப்பாடு கொண்டா

என்ன அண்ணா இது இந்த நேரத்தில அண்ணி பாவம் அழறாங்க அவங்களை சமாதானம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.