Page 24 of 32
3 மணி நேரம் கழித்தும் அவள் எழாமல் இருக்கவே ரங்கனுக்கே சந்தேகம் அதிகமானது. அவளை எழுப்பிப் பார்த்தான், எழவில்லை உடனே தண்ணிர் தெளித்து அவளது மயக்கத்தை தெளியவைக்கவும் மெல்ல கண்கள் விழித்து எழுந்து அவனைப் பார்த்து பயத்தில் நடுங்கினாள்
அவளது நடுக்கத்தைக் கண்டு நொந்தேப் போன ரங்கனோ அவளிடம் பேச முயல அதற்குள் சின்னதம்பி வாங்கி வைத்த சாப்பாடு பொட்டலத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்” என சொல்லி வெளியே செல்ல முயன்றவனை தடுத்துப் பிடித்தான் ரங்கன்
”இதப்பாருடா அவள் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீயா எதையாவது செஞ்சி வைக்காத”