Page 18 of 19
”சரிங்க மாமா” என்றாள் மரியாதையாக
பாட்டியோ உடனே இளங்கோவை அவசரமாக அழைத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்க சகுந்தலா அங்கு வந்து நின்றார்
”என்ன பெரியம்மா இது, அந்த பொண்ணுக்கு போய் இளங்கோ முறை செய்றான், இது தப்பில்லையா” என கேட்க பாட்டியோ சகுந்தலாவை முறைத்துவிட்டு
”எங்களை கூப்பிட்டு வைச்சி நல்லாவே அவமானப்படுத்தியாச்சி, அது தப்பில்லை நாங்க செஞ்சதுதான் தப்பா,
...
This story is now available on Chillzee KiMo.
...
யிட்டேன்மா, எனக்கு என் முறை மாமன் முறை செஞ்சி இதையெல்லாம் கொடுத்தாரும்மா”
”முறை மாமனா அது யார்டி எனக்குத் தெரியாம”
”அதோ அவர்தான் என் முறை மாமன்” என இளங்கோவை கைகாட்டினாள். அவரும்