தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகா
இளங்கோவனின் மலர்ந்த முகத்தைக் கண்டு கலங்கிய கதிரவன் பதில் பேச தடுமாற அவனுடன் வந்தவர்களில் ஒருவர்
”என்ன இளங்கோ இந்தப் பக்கம்” என கிண்டலாக கேட்க அவனோ
”காயத்ரிக்கு முறை செய்ய வந்திருக்கேன்” என்றான் துணிச்சலாக, அதைக் கேட்டு கதிரவனுடன் வந்தவர்கள் அனைவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள அவர்களை கவனிக்காமல் இளங்கோ கதிரவனிடம்
”அண்ணா இந்த முறை ப்ளஸ்டூல நான்தான் முதல் மார்க் வாங்குவேன், போன முறை நீங்க சொன்ன மாதிரியே இந்த முறையும் பள்ளிக்கு முதல் மாணவனா வருவேன் அண்ணா< ... மாதிரி நடிக்கறவங்களை எப்படி எழுப்பறது
This story is now available on Chillzee KiMo.
...
”இளங்கோ இங்க வா, அங்க என்ன வெட்டிப் பேச்சு, நாம இங்க சும்மா வரலை, நம்மளை