(Reading time: 33 - 66 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

”என்னப்பா ஆறுமுகம் என்ன நடக்குது அங்க” என எதுவும் தெரியாதது போல் கேட்டு வைக்க ஆறுமுகமோ திருதிருவென விழித்தார்

”முறை செய்றதுல என்னத்த சின்னவங்க பெரியவங்கன்னு புதுசு புதுசா சட்டம் பேச ஆரம்பிச்சிட்டாங்க, இது சரியாயில்லை ஆறுமுகம், நீ கூப்பிட்டதால நாங்க வந்தோம், முறை செய்யாம நாங்க போனாலும் எங்க குடும்ப மானம் போகாதா என்ன, அவங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா”

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தவர்கள் விடாமல் பேச இளங்கோவும் தனக்கான உரிமையை தரக்கோரி கத்த இரண்டு பக்கமும் சரியான வாக்குவாதம் முற்றியது.

இளங்கோவின் சார்பாக அவனது நண்பர்கள் வந்து நின்று அவர்களும் ஓரிரு வார்த்தைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.