Page 19 of 19
பார்த்துவிட்டு பயந்தார்
”என்னடி சொல்ற” என கத்த சகுந்தலா வந்தார்
”கத்தாத சித்ரா, அமைதியா இரு, முதல்ல உன் பொண்ணை கூட்டிட்டு வீட்டுக்குப் போ, அவளுக்கு செய்ய வேண்டியதை செய் போ” என சொல்ல சித்ராவோ
”இந்த விசயம் என் புருஷனுக்கு தெரிஞ்சா பெரிய வம்பாயிடும், சொல்ல சொல்ல கேட்காம இவளை இங்க கூட்டிட்டு வந்தேன் ஆனா, இங்க இப்படி ஆயிடுச்சே” என புலம்ப அங்கு கூடியிருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan style="text-decoration: underline;">Go to Ila manasonnu rekka katti parakkuthe story main page