Page 12 of 19
”ஏய் என்னப்பா நீ, ரொம்ப துள்ளற, ஒரு அடி விட்டதுக்கே கண்ணு கலங்கிடுச்சி நீ எங்களை வெட்டி சாய்ப்பியா, எங்களை விடு? உன்னால உன் அண்ணன் கதிரவனை வெட்டி சாய்க்க முடியுமா” என கேட்க இளங்கோவோ திடுக்கிட்டு கதிரவனை பார்த்தான்
என்னதான் தன்னை அடித்திருந்தாலும், அவனுக்கு தன் மேல் பாசம் இல்லாமல் போனாலும், தனக்கு அவர் மேல் பாசமும் மரியாதையும் உள்ள காரணத்தால் அமைதியானவன் உடனே அனைவரை
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல கதிரவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது
”சின்ன பையன் அவனே பாசம்தான் பெரிசுன்னு விட்டுக்கொடுக்கறான், இவங்களும் இருக்கானுங்களே சே சே” என அங்கு வந்திருந்தவர்கள் கேவலமாக பேச அது கதிரவனின்