Page 7 of 19
”என்ன ஆனாலும் சரி பாட்டி, நான் இன்னிக்கு முறை செய்யாம போக மாட்டேன்” என்றான் உறுதியாக அதைக் கேட்டு மகிழ்ந்த பாட்டியோ திரும்பி கதிரவனை பார்க்க அவர்கள் பேசுவதை கேட்டு திடுக்கிட்டான்
”எதுக்கு இப்படி அவனை உசுப்பேத்தி விடற பாட்டி”
”நான் ஒண்ணும் இல்லாததையா சொன்னேன், உண்மையைதானே சொன்னேன்” என இயல்பாகச் சொல்ல அதற்கு கதிரவனோ நொந்துப் போனான்.
சண்முகமோ ஆறுமுகத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பெருமூச்சுவிட்டான்.
”முடியாதுப்பா, பெரியவன் இருக்கறப்ப சின்னவன் முறை செஞ்சா சரியா வராது” என கதிரவனுடன் வந்த சொந்தங்களில் ஒருவர் சொல்ல இதைக் கவனித்த பாட்டி மரகதமோ ஆறுமுகத்திடம்