Page 3 of 19
”இளங்கோ என்னடா குரல் ஓங்குது, பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்கனும்னு உன் வாத்தியார் அப்பா உனக்குத் சொல்லித் தரலையா” என சத்தமாக கேட்க இளங்கோவோ
”அண்ணா அதுக்காக, என்னை எல்லாரும் கேவலமா பேசினா உனக்கு பரவாயில்லையா“ என கேட்க கதிரவன் தடுமாறினான் சட்டென பாட்டி மரகதத்தை பார்த்து
”சின்ன பையனை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கறீங்களா இது நல்லாயில்லை” என சொல்ல அதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
யாரையும் பார்க்க கூடாதுடி, யார் உனக்கு முறை செய்றாங்களோ அவங்களைதான் நீ முதல்ல பார்க்கனும், வேற யாரையாவது நீ பார்த்த அப்புறம் அவங்களைதான் நீ கல்யாணம் செஞ்சிக்கனும்” என விளையாட்டாக சொல்லி கலகலவென