Page 10 of 19
அடித்துவிட்ட தவறை மனதில் உணர்ந்தும், மானம் அவமானத்திற்கு பயந்து எதிர்த்து நின்ற கதிரவனையும் கண்டு சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குத் தோன்றிய கருத்தை சத்தமாக பேசிக் கொண்டார்கள்.
அவர்களின் சத்தமானது மண்டபத்தையே அசைத்துவிட்டது. எங்குப் பார்த்தாலும் சலசலப்பு, பேச்சுக் குரல்கள், யாரை பற்றி யார் பேசுகிறார்கள், யாரை பற்றி குறை சொல்கிறார்கள் என கவனமாக கேட்டால் பாதிக்கு பாதி
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் நேருக்கு நேர் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டு தலையை நேராக வைத்துக் கொண்டு கோபமாக நின்றான்.
அவனின் இந்த வைராக்கியத்தைக் கண்ட கதிரவனின் பக்கம் இருந்தவர்களோ மெச்சிக் கொண்டார்கள்.