Page 2 of 19
முறை செய்ய கூப்பிட்டிருக்காங்க, வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா வீடு போய் சேருவோம் வாப்பா” என அழைக்க இளங்கோவோ உடனே பாட்டியிடம் செல்ல அதற்கு கதிரவனின் தந்தை சண்முகமோ
”இது என்ன கூத்தால இருக்கு, அப்ப நாங்க எதுக்கு வந்திருக்கோம் எங்களையும் முறை செய்யச் சொல்லித்தான் கூப்பிட்டாங்க அண்ணி” என சொல்ல பாட்டியோ
”யாருக்கு ... இளங்கோவோ கோபமாக சண்முகத்தை பார்த்தான் ”பெரியப்பா நான் ஒண்ணும் சல்லிப்பயல் இல்லை” என கத்த கதிரவனோ அதுவரை அமைதியாக இருந்தவன் தன் தந்தையை எதிர்த்து இளங்கோ கத்தவும் கோபம் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...