Page 10 of 11
பார்வதிக்கு விபத்து எனும் போது அங்கே இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் மஹா!
யோசனையுடன் கையில் இருந்த பேப்பரை பார்த்தவள், ஆகாஷ் என்ற பெயர் தெரியவே அந்த பேப்பரை தனியாக எடுத்துப் பார்த்தாள்...
ஆகாஷின் பெயரின் கூடவே அவனின் நம்பரும் இருந்தது..
சினேகாவிற்கு ஆகாஷின் கையெழுத்து தெரியும் என்பதால், அது அவன் எழுதிக் கொடுத்தது என்பது புரிந்தது!
அவனி
...
This story is now available on Chillzee KiMo.
...
காஷும், சினேகாவும் மாறி மாறி பிரேமிற்கு ஆறுதல் சொல்வதை அமைதியாக தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி... அவள் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை...!