Page 12 of 15
அந்த விதியை மீறி இருந்தான்....
அடுத்த 10 ஆவது நிமிடத்தில் அந்த மருத்துவமனையில் இருந்தான்..
காரை நிறுத்தியவன் சிவகாமியை அழைத்து மது இருக்கும் அறையை கேட்டு கொண்டு அந்த தளத்திற்கு படிகள் வழியாக தாவி ஓடினான் அந்த அறைக்கு...
வெளியில் அனைவரும் பதற்றமாக நின்று கொண்டிருக்க, தன் மாமனாரை பார்த்து முறைத்து விட்டு நேராக லேபர் வார்ட் உள்ளே சென்றான்... ... .
அதையெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டவனுக்கு அவன் தவறு புரிந்தது... “சே... எப்படி ஒரு முட்டாளா இருந்திருக்கிறேன் ... “ என்று தன்னையே திட்டி கொண்டவன் அந்த வருத்தத்துடனே
This story is now available on Chillzee KiMo.
...