தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி
இதோடு ஒரு மாதம் ஆகிவிட்டது மது தன் பிறந்த வீட்டிற்கு சென்று ..
தன் பெற்றோர்களின் பாச மழையில் திக்கு முக்காடி போனாள் மது.. சாரதா வேலைக்கு சென்றாலும் மாலை 4 மணிக்கெல்லாம் ஓடி வந்து விடுவார்... அவள் தந்தையோ அவளை விட்டு நகராமல் அவளுடனே சுற்றி கொண்டிருந்தார்...
இரவு தன் தாயின் மடியில் படுத்துகொண்டு கதை பேசி கொண்டே அவர் உருட்டி கொடுக்கும் சாதத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டே கதை பேசுவாள்...
சண்முகம் தன் பேரக் குழந்தைக்கு நிறைய கதை சொல்வார்.. அதை கேட்கும் பொழுது பாரதி சொன்னது நினைவு வரும்...
“ஆதி அண்ணா பாரதியை எப்படி பார்த்து கொண்டார்...தினமும் ஒரு கதை சொல்லி அவர் மகள
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டதும் மதுவுக்கு ஏக்கமாக இருந்தது...
தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று
ஆனாலும் தன் ஏக்கத்தை வெளிகாட்டாமல் உள்ளே போட்டு பூட்டி கொண்டாள்...